Wednesday, March 10, 2021

சித்தர் பாடல்

மகிழ்ச்சியோ 
மயக்கமோ 
மனதின் நிலைப்பாடடா... 

மண்ணையோ கல்லையோ கூட்டி வைத்து 
விண்ணவனை அதிலிறக்கி 
வேண்டுவன கேட்பதெல்லாம் 
வேடிக்கை விளையாட்டடா... 

மனதுக்குள்ளே 
மகேசனை 
கண்டுகொண்டால் 
மந்திரமும் வெறும்
பாட்டு தானடா...

No comments: