Thursday, March 17, 2022

பங்குனி உத்திர வாழ்த்துக்கள்

மலையின் மகனே 

மயில் வாகனனே 


வள்ளி மணாளா 

வாசவன் மருகா 


கமலத்தில் தவழ்ந்து 

குவலயம் காத்த 

குன்றின் கோவே 


ஆறாய் பிறந்து 

ஆறாய் ஒலித்த 

ஆரா அமுதே 


சக்திவேல் ஏந்தும் 

சண்முகவேளே


இத்திரு நாளில்

உத்தர நாளில்

உந்தன் பொற்பாதம்

பணிந்தடி பாேற்றுகின்றோம்...

No comments: